August 10, 2011

Arulmighu Rathnagireeswarar Temple, Kulithalai

Arulmighu Rathnagireeswarar Temple, Kulithalai



Lord Natarajar, Annoor
Azhagiya Koothar Temple, Sepparai
Konerirajapuram - Lord Natarajar
Madurai - Lord Natarajar
Lord Natarajar - Moganoor
Arulmighu Patteeswarar Temple, Peroor
Arulmighu Rathnagireeswarar Temple, Kulithalai
Sarpa Natarajar, Tiruvaasi
Arulmighu Somanatheeswarar Temple, Kolathoor
Lord Natarajar
Lord Natarajar
Tiruvalangadu - Lord Natarajar
Vaanoor - Lord Natarajar
Konerirajapuram - Lord Natarajar

Temple Tours - Kodumudi - Thanthonimalai -Kulithalai-Srirangam

We decided to take a 5 day road trip to Trichy via Karur to see Tevara Sthalams & Divya Desams in that region. Left Coimbatore on Sunday 13 Jan'08 on Cbte - Karur Road, took a deviation at Kangayam and reached our first destination - Kodumudi, a panchayat town in Erode dt. & one of the Tevara Sthalams in Kongunadu. Situated on the banks of the Cauvery river, the temple has three Gopurams - leading to shrines of Maguteswarar or Kodumudi nathar, Vadivudaiamman or Soundaranayaki & Veeranarayana Perumal (as Ananthasayanam). This a trimurthy or mummoorthy koil as there are shrines for Brahma, Vishnu & Siva.
Sambandhar has sung 11 songs,Appar 5 songs and Sundharar 10 songs (Namashivaya Pathigam) on Lord Magudeshwara. Arunagirinathar has sung "Thirupugazl" on Lord Muruga.
Inside the shrine of Maguteswarar as you circumambulate you come across Nartana Ganapathy, idols of 63 nayanmars, Kaveri Kanda Vinayakar, Somaskandar(utsava murthy), Agasteeswarar, Arumugar with Valli & Devayani, Gajalakshmi, Vishnu on sanctum wall, Natarajar & Sivakami with Manikkavasar besides, Tripura -sundari. Natarajar is known as Kunjidapadam as he has both feet on the ground. On the West side you can see idols of Vallabhi Ganesar, Sozhiswarar, Visveswarar, Kasi Viswanathar, Visalakshi, Saraswati & Sapta Matas.
In the Perumal sannithi - the lord is in reclining pose with Adisehans protective hood over his head. In the centre of the sanctum wall you can see Brahma flanked by Naradar & Vasudeva - on the left Garudan & Sridevi - on the right Vibheeshanan, Anjaneya, Sudarsana Chakram & Bhoomadevi. Right in the front is the Utsavar Moorthy. As you circumambulate the sanctum you find idols of Tirumangai Azhwar, Garudar, Thondaradipodi Azhwar, Venkatachalapathi, Tirumazhishai Azhwar, Nagas, Kulasekhara Azhwar, Poygai Azhwar, Tirupaan Azhwar, Peyazhwar, Nammazhwar, Udayavar, Paramapadanathar.
Other sanctums outside include Brahma (open air sanctum) located under the Vanni Tree (Sthala Vriksham), Anjaneya, Thayar Thirumangai Nachiyar (adjacent to Perumal) & Saneeswarar. The Vanni tree is reported to be more than 3000 yrs old.
Legend :
Agastiyar is said to have worshipped here - it is believed that the waters of his kamandalam flowed from here as the Kaveri river to alleviate the misery of the farmers downstream.
A well known divine story of the temple starts with the combat between Aadiseshan and Vaayu . This war pulverises the holy Meru (Divine hill) into five pieces which ultimately changes into five Swayambulinga Sivasthalas. 5 gems are said to have gotten scattered from the head of Adisesha. A red stone landed at Tiruvannamalai, an emerald at Eengoimalai, a blue diamond at Potikai, a manikkam at Vaatpoki and a diamond here.
Thanthonrimlai :
From Kodumudi we reached Karur had breakfast at Ananda Bhavan(neat & clean place,nice vegetarian items) & proceeded to Thanthonimalai located 3 km from Karur. We visited the Kalyana Venkatarama Perumal temple . The idol of the Lord is situated on a raised portion of a hillock. Lord Srinivasa is the presiding deity and the Thayars are Sri Devi and Bhoomi Devi. Thaanthonri Malai was known as 'Dakshina Tirupati' in the past. The speciality of the temple is that the lord is found in the standing posture. Built 300 years ago, the temple was carved out of a cave by the lord himself - hence also known as Swayamvyakta Venkatavaradha Swamy.There is no separate sanctum for Thayar.
In an adjacent room to the left of the sanctum are installed idols of nine Azhwars, Udayavar, Desikar, & Manavala Mamunivar. Outside the sanctum to the immediate right are shrines for Garudar, Venugopal & Anjaneyar.
Kulithalai :
Kulithalai municipality is situated in between Karur and Trichi.The distance from Kulithalai to Karur in 40km and to Trichi in 35km. The Kulithalai Kadambaneswar temple, a tevara sthalam, is located here .We reached around 1.00 pm & fortunately the temple was open & the noon Pooja was just about to start. Moolavar is Kadambavaneswarar & Ambal is Balakujambal. Sthala Vriksham on the Southern side is Kadambam tree. Theertham is Cauvery. Praises sung by Appar & Ayyadikal Kadavarkon. Saptakanyakas were relieved of their Brahmahatti Doshams here.
Moolavar is a swayambu lingam with a square avudayar. Behind the lingam you can see sculptures of Saptakanyakas. The deity is North facing which is unique (normally facing East).
Koshtams : East side koshtam - 6 faced Brahma & Sandikeswarar. South koshtam is Dakshinamurthy.West koshtam is Annamalayar or Lingodbhavar.
As you circumambulate the prakaram - you can see in the North side,two vigrahams of Natarajar - one without Muyalagan.On the East you see Saneeswarar & Navagrahas. On the South - Jeshtadiri, Nalwars & 63'ars.Vinayakar is on the South West corner & on the West Shanmughar with Valli,Devayani & Somaskandar, Gajalakshmi.
Mookombu is located about 20 kms (towards Trichy) from Kulithalai.It is a lovely picnic spot with a lot of water. The Kollidam (or Coleroon as it was known during British times) river divides from River Cauvery here. There is a big dam (Upper Anicut) here. You can walk on top of the dam and take a look at the fast flowing water.
Srirangam :
After Kulitalai we headed for Trichy & we went straight for thali lunch at Vasantha Bhavan near bus stand. Neither the ambience nor the food was of desired standard. Try & avoid this place next time you are in Trichy. After that we headed towards Srirangam crossed the bridge across the Cauvery & arrived at the island called Srirangam in Chozha Nadu. We arrived at the Sri Veera Raghava Ramanuja Kutam run by the Tridanti Jeer right next to the Raja Gopuram & checked in. Nice two bedded room with tiled flooring & attached bath. The tariff Rs.350/- day inclusive of B.Fast, Lunch & Dinner - not a bad bargain at all. Sri Rangam is an Island city of around 600 acres lying between Rivers Kaveri and Kollidam. The Raja Gopuram is a tall impressive brightly painted gopuram which is considered the tallest in Asia. It is easily & distinctly visible from a far distance as it towers majestically over all other structures in the vicinity. We went straight away for darshan of the moolavar - Sri Ranganathar reclining on Sesha Naga, who is also known by various other names - Periya Perumal, Nam Peruman, Azhagiya Manavalan. Srirangam is considered the foremost of the 108 Divya Desams. The 11 Azhwars have sung praises of Lord Ranganatha in Srirangam. The temple is spread over an area of 156 acres and has 7 prakarams with 21 gopurams. The temple is also known 'Bhooloka Vaikuntam' or 'Heaven on Earth.'
Srirangam cannot be discussed without mentioning about the great Vaishnavite scholar Ramanujacharya who attained divinity here. His "Swayam Thirumeni" (the symbolic body) is preserved in a shrine by periodical application of saffron & camphor and prayers offerred even today after 8 centuries. There are several legends associated with the temple. For these and other details log on to : Srirangam temple, Temples in tamil nadu, Hotels,Tamil Nadu History ... Also : http://srirangapankajam.com/default.aspx,
There are total of 9 thirthams - the most significant one is Chandra Pushkarni. Sthala Vrikshan is Punnai.
Prasadam : On most days, the devotees are treated to prasadam offerring of Chakra pongal (A sweet made with jaggery, pulses and rice), Puliyodarai and thayir sadam (Rice with yogurt/curd).
It is customary when the temple doors open every morning,for Lord Ranganatha's eyes fall first on an elephant & a cow standing with its rear facing the Lord. This is considered very auspicious.

முத்தரசநல்லூர் மாற்றங்கள் 2009 - 2010

கடந்த ஆண்டில் முத்தரசநல்லூர் இல் பல குறிப்பிட தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன அவை

*நமது ஊரில் அகரஹர்ரம் செல்லும் வழியில் உள்ள தாமரை குளம் சுற்றிலும் சுவர் எழுப்ப பட்டு புதிப்பிக்க பட்டுள்ளது, மற்றும் படிதுறை அமைக்க பட்டுள்ளது.
*கடைவீதியில் குடமுருட்டி சேகர் டவர்ஸ் கட்டப்பட்டு உள்ளது இதனால் நமது ஊரின் கடை வீதியில் மேலும் பல கடைகள் வரும் என எதிர்பார்கலாம், மேலும் ஆக்ராஹாரத்தில் உள்ள SOUTH INDIAN BANK இந்த டவர்சுக்கு மாற்ற பட உள்ளது.
*மேலும் நமது ஊரின் RAILWAY STATION புதுபிக்க பட்டு நாற்காலிகள் போட பட்டுள்ளன.
*முத்தரசனல்லுரில் இருந்து பலூர் செல்லும் சாலையை புதுபிக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.
*காவேரி நகரில் புதிதாக விளையாட்டு பூங்கா அமைக்க பட்டுள்ளது
*கடைவீதியில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.




MUTHARASANALLUR RAILWAY STATION(OLD VIEW)
VELLANTHERU MARIYAMMAN KOVIL
SPY WATER COMPANY
SOUTH INDIAN BANK
RAMANATHAPURAM WATER PLANT
AGRAHARAM NARAYANAN KOVIL
TAMARAI KULAM PUDHUPIKUM PANI
AGRAHARAM SIVAN KOVIL
MUTHARASANALLUR POST OFFICE
SCHOOL

mutharasanallur pics








முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு



முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு

முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு : முத்தரசனல்லுரை ஆட்சி செய்து வந்த முத்தரசன் என்ற மன்னர் சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார் அதனால் அவர் தினமும் அதிகாலையில் முசிறி அருகே உள்ள திரு ஈங்கோய் மலைக்கு சென்று ஈங்கோய் நாதரையும் பின்பு குளித்தலை அருகே உள்ள கடம்பவநேஸ்வரரையும் அதன் பின்பு சுவாமி மலைக்கு சென்று ரத்னக்ரிஸ்வரரையும் வணங்கிய பின்பு தான் தனது அன்றைய வேலைகளை தொடங்குவர், அனால் அவருக்கு வயதான பின்பு தினமும் அதிக தூரம் சென்று இம்மூன்று சிவபெருமானையும் வழிபட முடியவில்லை எனவே இந்த மூன்று கோவில்களிலும் மண் எடுத்து வந்து முத்தரசனல்லுரில் சிவன் கோவிலை கட்டினான், இந்த கோவிலின் சிறப்பே இந்த கோவிலில் திரு ஈங்கோய் மலை ஈங்கோய் நாதர, கடம்பவநேஸ்வரரையும் மற்றும் சுவாமி மலை ரத்னக்ரிஸ்வரர் ஆகிய மூன்று சிவலிங்கங்களும் ஒரே இடத்தில இருப்பதுதான்

முத்தரசநல்லூர் பயண விவரங்கள்


முத்தரசநல்லூர் பயண விவரங்கள்

முத்தரசநல்லூர் திருச்சில் இருந்து 7k.m தொலைவில் உள்ளது , இதன் பயண தூரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிடம் , திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களும் இயக்க படுகின்றன , கரூர் , ஈரோடு , passanger ரயில்கள் இங்கு நின்று செல்லும் , திருச்சில் இருந்து முதல் ரயில் நிறுத்தமே முத்தரசநல்லூர், பேருந்து மார்க்கமாக வருபவர்கள் ஜீயபுரம் , முக்கொம்பு , பேட்ட வாய் தலை , குளித்தலை ஆகிய பேருந்துகள் மூலமாக முத்தரசநல்லூர் வந்தடையலாம் .சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முத்தரசநல்லூர் வருவதற்கு தற்போதைய பேருந்து கட்டணம் 3 ரூபாய் , ரயில் கட்டணம் 3 ரூபாய் , ஆட்டோ கட்டணம் 70 ரூபாய் ஆகும்
 
முத்தரசநல்லூர் (Mutharasanallur) திருச்சி மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு
மிக்க ஓர் கிராமம் ஆகும். பண்டைய மக்களின் வாழ்க்கை குறிப்புகள் உள்ள
பழைமையான கல்வெட்டுக்களை கொண்ட கோவில்கள் இங்கு காணப்படுகிறன. இக்கல்வெட்டுக்கள் இந்திய தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு
வருகிறன.


வரலாறு

முன்னர் இப்பகுதியை அண்டி ஆட்சி செய்ததாக கூறப்படும் முத்தரசன் என்ற
குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊர் மிக பழமையான கிராமம். இங்குள்ள தொடருந்து நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைவண்டி நிலையம்,
திருச்சி - கரூர் தடத்தில் மூன்றாவது நிலையமாகும்.
(பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள்
ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருங்கப்பேட்டை,
கம்பரசம்பேட்டை ஆகியவை.

[தொகு]முன்னாள் ஊராட்சி தலைவர்கள்

  • திரு. அ. மருதநாயகம்
  • திரு. சீனிவாசன்
  • திரு. சீ. இராஜசேகரன்
  • திரு. என். காமராஜ்


தற்போதைய ஊராட்சி தலைவர்

  • திருமதி. லலிதா காமராஜ்


அரசியல்

அரசியல் பிரிவுகளில், இந்த கிராமம் ஓர் ஊராட்சி.
அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டத்தின்
ஒரு பதியாக விளங்குகிறது.


மக்கள்

சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
இவர்களின் முக்கிய தொழில் விவசாயம்.
நெல், கரும்பு, வாழை, எள், உளுந்துஆகியன முக்கிய பயிர்களாகும்.


விழாக்கள்


மாரியம்மன் திருவிழா

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து
7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த
திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக
பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த
திருவிழாவின் முடிவில் பெளர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின்
மணலில் சுமார் 25 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது.


மதுரகாளியம்மன் திருவிழா

இந்த திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில்
நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு பொன்றவை
இவ்விழாவின் சிறப்பு.


புள்ளியியல் குறிப்புகள்

  • வட்டம்: ஸ்ரீரங்கம்
  • ஒன்றியம்: அந்தநல்லூர்
  • பரப்பளவு: ____ ச.கி.மீ
  • நன்செய் நிலம்: ____ ஏக்கர்
  • புன்செய் நிலம்: ____ ஏக்கர்
  • மக்கள் தொகை: சுமார் 10 ஆயிரம்
  • முக்கிய தொழில்: விவசாயம்
  • சாகுபடி பயிர்கள்: நெல், கரும்பு, வாழை, உளுந்து, எள்
  • துவக்கப் பள்ளிகள்: 2
  • நடுநிலைப் பள்ளிகள்: 1 (ஆதாரம்:
சிவ... சிவ.... ராத்திரி சிவராத்திரி




சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மகா பிரளயத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே மகா சிவராத்திரி என்று சைவ சமயம் கூறுகிறது. சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை

நித்திய சிவராத்திரி: ஒவ்வொரு சதுர்த்தியிலும் சிவபூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவராத்திரி பூஜை செய்ய வேண்டும்.

பட்ச சிவராத்திரி: தை மாதம் கிருஷ்ணப் பிரதமை முதல் தொடங்கி 13 நாட்கள் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டு சதுர்த்தசியில் பூஜை செய்யவேண்டும்.

மாத சிவராத்திரி: மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி மாதத்தில் முதலில் வரும் திருதியை, சித்திரை கிருஷ்ண அஷ்டமி, வைகாசி முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி கிருஷ்ண பஞ்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்ல துவாதசி, கார்த்திகை முதல் சப்தமியும், அஷ்டமியும், மார்கழி இருபட்ச சதுர்த்தசிகள், தை சுக்ல திருதியை இவை அனைத்தும் மாத சிவராத்திரி எனப்படும்.

யோக சிவராத்திரி: சோமவாரத்தன்று பகல், இரவு இரு பொழுதுகளிலும் அமாவாசையாக இருப்பின் அது யோக சிவராத்திரி எனப்படும். மஹா சிவராத்திரி:மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரி புண்ணிய காலமாகும்.

அன்றைய தினம் இரவு கடைசி 14 நாழிகை (5 மணி 36 நிமிடங்கள்) லிங்கோத்பவ காலம் எனப்படும்.

சிவமகாபுராணம், லிங்க புராணம், ஸ்காந்த பாத்மம் முதலிய பத்து புராணங்கள், மற்றுத் வாதூலம் முதலிய ஆகமங்கள் ஆகியவற்றில் சிவராத்திரியின் சிறப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

சிவராத்திரியில் சிவனருள் பெற்ற வேடன்


வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடப் போனான். பகலில் விலங்கு ஒன்றும் கிடைக்காததால், இரவில்நிச்சயமாக வேட்டை ஆடலாம் என்று ஒரு மரத்தில்ஏறி அமர்ந்தான். இரவு தூங்காமல் இருக்க மரத்தில் உள்ள இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தான்.

இரவு கழிந்தது. சூரிய உதயம் ஆனது. பொழுது விடிந்ததும் மரத்திலிருந்து கீழே இறங்கினான். அவன் உறங்காமல் விழித்திருந்த நாள் மகா சிவராத்திரி. அவன் அமர்ந்திருந்த மரம் வில்வமரம். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட இடம் சிவலிங்கம் இருந்த இடம்.

அவனை அறியாமல் அவன் சிவபூஜை செய்தாலும், மறுபிறவியில் அவன் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து சுகமாக வாழ்ந்தான்.

இது போன்று இன்னும் பல வேடன் திருக்கதைகள் சொல்லப்படுவதுண்டு.




சிவராத்திரி விரத பலன்கள்



* சிவராத்திரி மகிமையை திருநந்திதேவர் உபதேசிக்க சூரியன், முருகன், மன்மதன், யமன், இந்திரன், அக்கினி, குபேரன் முதலியவர்கள் அனுஷ்டித்து பல வரங்கள் பெற்றார்களாம்.


* விஷ்ணு இந்த விரதம் இருந்து சக்கராயுதத்தையும், லட்சுமியையும் பெற்றார்.


* பிரம்மஹத்தி தோஷத்தையும் நீக்க வல்லது சிவராத்திரி விரதம்.


* சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவருக்கு அசுவமேத யாகம் செய்த பலன்கிடைக்கும்.


* சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் புத்தி, முக்தி ஆகியவை கிடைக்கும்.

சிவராத்திரி ஏற்பட்டதற்கான ஒரு கதை



ஒரு யுகம் முடிந்தபோது பிரளயம் உண்டாகி உலகம் அழிந்தது.

ஆதலால் சகல உயிரினங்களும் ஒடுங்கியிருந்தன. எங்கும் இருள்மயமாகக் காட்சி அளித்தது. எஞ்சியிருந்தவர்கள் சிவனும் உமையவளும் மட்டுமே. அப்போது,

உயிர்கள் உய்யும் பொருட்டு நான்கு யாமங்களிலும் பார்வதி தேவி, சிவபெருமானைப் பூசித்து வேண்டிக்கொண்டார். சிவபெருமான் பிரம்ம தேவருக்கு ஆணையிடவே சிருஷ்டி உருவாகத் தொடங்கியது.

உமையவள் சிவபெருமானிடம், இந்த இரவைச் சிவராத்திரியாக அங்கீகரியுங்கள்.

சிவராத்திரியன்று தங்களை வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தந்தருளுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

ஒருசமயம் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர்?

என்று போட்டி ஏற்பட்ட போது ஆணவ இருள் தோன்றியது.

தேவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். சிவன் ஜோதி வடிவமாக நின்றார். அப்போது தேவர்கள் சிவனைப் பூஜித்த காலமே சிவராத்திரி எனப்பட்டது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார்.

விஷத்தின் கொடுமை அவரைப் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு தேவர்கள் இரவு முழுவதும் சிவபெருமானைப் பூஜித்தார்கள்.

அந்த நாளே சிவராத்திரி என்று ஆயிற்று. ஒரு முறை சக்தி விளையாட்டாகச் சிவபெருமானின் மூன்று கண்களையும் மூடினாள். அதனால் சர்வலோகங்களும் இருட்டில் மூழ்கின. அந்த நேரத்தில் தேவர்கள் ஒளி வேண்டி சிவபிரானை வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரியாக ஆயிற்று.

சிவராத்திரி புண்ணிய கதைகள்

கொடியவன் புனிதம் பெற்ற நன்னாள்


சுகுமாரன் என்ற கொடிய கொள்ளைக்காரனை அரசனின் காவலர்கள் பிடிக்க வந்தார்கள். சுகுமாரன் பயந்து காட்டில் மறைந்து வாழ்ந்தான்.

ஒரு நாள் இரவு. அங்குள்ள சிவாலயத்தில் இரவு முழுக்க சிவ வழிபாடுகள் நடைபெற்றன. அதை ஆவலலுடன் சுகுமாரன் கண்ணுற்றான். அந்த நாள் சிவராத்திரி ஆகும். கொடியவனான அவன் ஆயுள் முடியும் பொழுது கூட சிவ... சிவ... என்று சொல்லிக் கொண்டே உயிர் விட்டான். சிவராத்திரி அன்று பூஜையைக் கண்டதாலும் உயிர் போகும் தறுவாயில் சிவ... சிவ... என்று சொன்னதாலும்அவன் பேறுகள் பல பெற்று சிவனடி சேர்ந்தான்.

குணந்தியை குபேரனாக்கிய சிவராத்திரி


கலிங்க நாட்டை ஆட்சி செய்து வந்த குணந்தி என்ற மன்னன், சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் விளக்குகள் ஏற்றி ஒளிமயமாக விளங்கச் செய்து வழிப்பட்டான். அதன் பயனாக அவன் அடுத்த பிறவியில் குபேரனாகப் பிறந்தான். அவனை இறைவன் தனக்கு தோழனாக இருக்கும்படி அருளினார்.

விபரிசன் பெற்ற திருவருள்


விபரிசன் என்ற மன்னன் முன் பிறவிகளை அறியும் ஆற்றல் பெற்றவன். இந்தச் சக்தி தங்களுக்கு எப்படி வந்தது? என்று அவன் மனைவி குமுதவல்லி கேட்டாள். அதற்கு அவன். நான் முற்பிறவியில் ஒரு நாயாக இருந்தேன். அப்பொழுது ஒரு நாள் சிவன் கோவியில் இரவு முழுக்க வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நாள் சிவராத்திரி.

நான் ஒன்றும் அறியாமல் ஏதேச்சையாக அந்தக் கோயிலை பூஜை வேளையில்சுற்றி சுற்றி வந்தேன். அதுவே எனக்கு இப்பிறவியில் முற்பிறவிகளை அறியும் சக்தியும், அரசப் பதவி கிடைப்பதற்கும் காரணமானது என்று விளக்கினான்.
மஹா சிவராத்திரி


பன்னிரு இருள் ராத்திரிகளில் அருள் சிவனின்-சுப
நல் அருளாய் ஒளிக்கும் அருள் மஹா சிவராத்திரி-பாரில்
ஆறிரு இருள் ராத்திரிகளில் அருள் சிவனின்-சுப
நல் அருளாய் ஒளிக்கும். அருள் மஹா சிவராத்திரி,

பற்றியத் துயரிருகல பாருலகில் பரமசிவனின்-அருள்
நெற்றிக் கண்ணொளிக்கும் மஹா சிவராத்திரி-பாரில்
முற்றியப் பகைப் பினி. மனத் துயரகழ அருள் சிவனின்-அருள்
வெற்றித் திருச் சூழமொளிக்கும் அருள் மஹா சிவராத்திரி

தில்லையிலாடிய சிவ சம்போ சங்கரனின் அருள்-கைச்
சிற்றுடுக்கை ஒலித்து வரும் அருள் மஹா சிவராத்திரி-சிலாபம்
முன்னையிலாடிடும் முக்கண்ணன் மஹேஸ்வரன்.-பாரின்
முட்டறுக்கல் தீர்க்க வரும் அருள் மஹா சிவராத்திரி.

இமயமலை மீதினிலருள் ஈஸ்வரியாள் சக்தியுடன் இணைந்தாடிய-அருள்
ஈசன் இதயமிரங்கியருள வரும், இம் மஹா சிவராத்திரி-மாந்தர்
இதய நிலைக் கண்டு தேவி மஹா சக்தியன்னையுடன்-அருள்
ஈசன் அபயமளித்தருள்வான் இம் மஹா சிவராத்திரியில்

சிவன் ஜோதியாய் எழுந்த திருநாள்


பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற அகந்தை ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. அப்பொழுது சிவபெருமான் அவர்களின் ஆணவ இருளை நீக்க ஜோதி வடிவாய், லிங்கோத்பவராய் சுடர் விட்டார். அந்த ஜோதி வடிவைக் கண்டு பிரம்மனும் விஷ்ணுவும் வியப்படைந்தனர்.

அப்போது, இதன் முடிவையும் அடியையும்காண்பவர்களே பரம் பொருள் ஆவர் என்ற அசரீரி ஒலித்தது. விஷ்ணு பன்றியாகவும், பிரம்மன் அன்னமாகவும் மாறி அடி முடி காண முயன்று தோற்றனர்.

இப்படி சிவபெருமான் ஜோதியாய் காட்சியளித்த இரவு சிவராத்திரி ஆகும். நிகழ்ச்சி நடைபெற்ற இடம் திருவண்ணாமலை. இதை உணர்த்தும் பொருட்டே சிவராத்திரி இரவு நடைபெறும் நான்கு கால பூஜைகளில் 3 ஆம் கால பூஜையில் ஆலயத்தில் சிவச் சந்நிதி பின்புறம் இருக்கும்லிங்கோத் பவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.





நன்றி!

சிவ பூஜையை விட சிறந்தது எது

எழில் மிகு இயற்கை வளம் கொஞ்சும் அந்த ஊரில் ஒரு ஆசிரமம் இருந்தது.

ஸ்வாமி விஸ்வானந்தரை அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு உபதேசிப்பதும் , பக்தி ரசம் பொங்க பாடல்கள் பாடுவதும் அவரின் முக்கிய பணி.
தனது சிஷ்யர்களுடன் ஆன்மீக பணி ஆற்றும் விஸ்வானந்தருக்கு சிவ பூஜை, சம்பிரதாயம் என தனது நித்திய கடமைகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்.

காலை பிரம்ம முஹூர்த்ததில் எழுந்ததும் தனது பூஜையை ஆரம்பித்தார் என்றால் பகல் பத்து மணிவரை தொடரும். மேலும் மாலை சந்தியாகாலத்தில் மறுபடியும் பூஜை. அவரது சிஷ்யர்கள் அவருக்கு உதவியாக பூஜையில் ஈடுபடுவார்கள்.
பூஜைக்கு தேவையான மலர்கள் மற்றும் அபிஷேக பொருட்களை தயாரிப்பது, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலை சரியாக இருக்கும்.


பூஜை துவங்கியதும் சிவலிங்கத்தை பார்த்து அவர் அமர்ந்து கொள்வார்.
கைகள் அவர் நீட்ட அந்த தருணத்திற்கு தேவையான பொருட்களை சிஷ்யர்கள் அவருக்கு தருவார்கள். தவறான பொருட்களை தந்தாலோ அல்லது காலதாமதம் செய்தாலோ அவ்வளவுதான். ருத்திர பூஜை செய்பவர், ருத்திரனாகவே மாறிவிடுவார். அந்த சிஷ்யனின் கதி அதோகதிதான்.


இன்னிலையில் தான் சில மாதங்களுக்கு முன் நாதன் அவரிடம் சிஷ்யனாக சேர்ந்திருந்தான். கடைநிலையில் தொண்டாற்றி வந்த நாதன் படிப்படியாக முன்னேறி அவரின் பூஜைகளுக்கு உதவி செய்ய துவங்கினான்.

நாதனின் எளிமை, பணிவு விஸ்வானந்தருக்கு பிடித்திருந்தது. தனது பூஜைக்கான பணியை பிறரைவிட நேர்த்தியான முறையில் நாதன் செய்ததும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு நாள் பூஜையை ஈடுபட்டிருந்தார் விஸ்வானந்தர். என்றும் இல்லாதது போல அன்று சில தடங்கலை உணர்ந்தார் விஸ்வானந்தர். பூஜையில் மனது ஈடுபடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தார். தன்னை பார்க்க வந்த ஒருவர் தரக்குறைவாக திட்டியது தான் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று முதல் அவருக்கு மனதில் இது ஓடிக்கொண்டே இருந்தது. பலர் முன்னில் தன்னை அவமானம் கொள்ள செய்ததாக நினைத்தார்.


திடிரென தனது உடலை யாரோ தொடுவதை உணர்ந்த விஸ்வானந்தர் சுயநினைவுக்கு வந்தார். எதிரே நாதன் நின்று கொண்டு, “குருவே பூஜையை தொடராமல் என்ன யோசனை? தயவு செய்து தொடருங்கள்” என்றான்.


என்றும் இல்லாத கோபம் விஸ்வானந்தரை சூழ்ந்தது. நித்திய பூஜைக்காக ஆச்சாரமாக இருக்கும் என்னை ஏன் தொட்டாய்? உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது? சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா? இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். சரியான கரடி நீ. என் முன்னே நிற்காதே என கோபம் கொப்பளிக்க தத்தினார்.

அமைதியாக பார்த்த நாதன் கூறினான்.. “ குருவே ஆச்சாரம் என்பது ஏது?. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா? உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இருக்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா?” என்றான்.


ஏற்கனவே கோபத்தில் இருந்த விஸ்வானந்தர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, “தினமும் இரு வேளையும் சிவனை பூஜிக்கும் என்னை பார்த்து விமர்சிக்கும் தன்மை உனக்கு யார் அளித்தார்கள்? எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா? எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது? நீ மாயக்காரனா?” என்றார்.

“நான் மாயன் அல்ல குருவே. பல மணி நேரம் பூஜை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு ஷணமும் குருவாகிய உங்களை எனது மனதில் பூஜிக்கிறேன் இதை விட வேறு பக்தி என்ன வேண்டும்? என்னை பொருத்தவரை இறைவனை காட்டிலும் குருவான நீங்களே எனக்கு முக்கியம். நீங்கள் சிவனை பூஜிக்க நான் உங்களை பூஜித்ததன் விளைவே இந்த விமர்சனம் தவறிருந்தால் மன்னிக்கவும்”
என்றான் நாதன்.

நாதனின் குருபக்தியை உணர்ந்த விஸ்வானந்தர் அவனை ஆரத்தழுவினார்.

-------------------ஓம்--------------------------


தினமும் நான்கு வேளை குளிப்பதாக சொல்லும் பக்திமான்களே தவளை நித்தமும் நீரில் இருக்கிறது அது உங்களை விட ஆச்சரமானதல்லவா? எனும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

உள் பூஜை செய்யாமல் பிறர் பார்வைக்காக வெளிப்பூஜை செய்து என்ன பயன்?


மானச பூஜை செய்ததால் பூசலார் மனதில் குடிகொண்டான் ஈசன்.
அரசனுக்கு கிட்டாதது ஆண்டிக்கு கிட்டியது.

குரு பக்தி இருக்கும் பட்சத்தில் பிற பக்திகள் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களே.

சிவன் எங்கே இருக்கிறார்

ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான்
என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.


பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..



காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...


பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக...

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...

தானே சிவமானான்...

----------------------------------ஓம்-----------------------------
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி
ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி
ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி
ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்
- 1598

ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.