August 12, 2011

ChathuraGiri

Chathuragiri otherwise known as Sivanmalai is situated 5 kms from Watrap (Vathirairuppu) near Srivilliputhur. The name Chathuragiri came from Chathur (4) Veda (Vedas) Giri (Hill), where all the four Vedas met and formed the hill. Another meaning is that the whole mountain is in square (Chathuram) in shape so the name Chathuragiri.

Once at Kailash, Lord Siva and Parvathi were worshipped by several saints, ganas, siddhars and sanyasis. When everybody made pradakshinam to both one Maharishi called "Bringi" made pradakshinam to Lord Siva only, ignoring Parvathi. When Parvathi asked Lord Siva as to why Bringi Maharishi did not pay his tributes to her, Lord Siva explained that those who have left everything and think only about "Moksha House" will perform duties that way and at the end they will join me and those who wish to enjoy "Ishta Kamya Moksha" will worship her and enjoy everything in life. Since everybody wanted to enjoy "Ishta Kamya Moksha" in life they paid their tributes to both and this Bringi wanted only "Moksha", he paid tributes only to Lord Siva. On hearing this Parvathi Devi cursed Bringi Maharishi and he lost all flesh from his body since flesh is sakthi form. Bringi Maharishi was unable to stand without sakthi and fell down. On seeing this Lord Siva, to protect his devoted/realised disciple, threw a stick with which, the Maharishi walked away. On seeing this, Parvathi decided that if only she become "Ardha Nari " on left side of Siva, she will be able to achieve her goals and thought to do a pooja/thavam/penance to appease Lord Siva to grant her the position. Parvathi Devi left Lord Siva and went to find a suitable place and on reaching the hill she sat under the shades of "Kallala Tree" and started her meditation. The tree was near to "Sattanadha Muni Siddhar" cave. There was no rain for nearly 12 years in that place and on the presence of Goddess, the entire place flowered back with greenary. On seeing the Goddess, the Muni went and received her by paying tributes and enquired about her arrival at the place. On hearing the message, the Muni arranged everything and Parvathi Devi made a Prathishtanam of Linga with Sandalwood Paste. Goddess worshipped Lord Siva with flowers, mantras and meditation. On being appeased, Lord Siva appeared on his "Rishaba Vahana" and accepted the demand of Goddess. On their return Lord Siva proclaimed that since the Siva Lingam was worshipped by Parvathi Devi, it should be worshipped only by Maharishis only and those who wish for "Kamya Loka" should not do pooja to the lingam. And if they do so, they may stand to hate "Ishta Kamya Loka" and will become "Moksha Desired" person and ultimately join him. Lord Siva blessed everybody and went away. After that, Satta Natha Muni worshipped the "Santhana Lingam" and "Chanangi Muni" followed suit.

It is also said in Siva Puranam that the four Vedas joined together and formed this mountain and that is why it is called Chathur(ved)agiri.

To know more information about ChathuraGiri, How to Reach the place, about siddhars, Photo Gallery, temple timings and much more useful information about ChathuraGiri visit

sathuragiri



sathuragiri

Sivanmalai is called as Chathura Giri, Chathurachalam, Siddhar Bhoomi, Mooligai Malai (Vanam) etc., is situated approximately 5 Kms from "Watrap" (otherwise called as "Vathirairuppu") near Srivilliputhur. It is approximately 100 Kms from Tirunelveli and 70 Kms from Madurai. As the name speaks, the mountain is mentioned as "South Kailash" (Thenkailayam), Bhoologa Kailayam as Lord Shiva and Parvathy have promised the Siddhars that they will stay here permanently and visit other places only from here. It is also said that it is the meeting place and head quarters of all the Siddhars, who still stay there in various places/caves in the mountain to worship Lord Siva and Parvathi.

There are two temples in the hill

Sri Sundara Mahalinga Swamy Temple and

Sri Santhana Mahalinga Swamy Temple

One more sanctum of Lord Siva is also there in the top of the hill which is called as "Periya Mahalingam" (Big Mahalingam). This is worshipped by Siddhars and only those who are destained to see it will be able to go there. Most dangerous place!

The Akasha Ganga (river) which flows from above the Santhana Mahalingam temple, separates the two temples in to two sides of the banks. The distance between these two temple is hardly 15 minutes walk.

சதுரகிரி மலை.

சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.

Sivanmalai is called as Chathura Giri, Chathurachalam, Siddhar Bhoomi, Mooligai Malai (Vanam) etc., is situated approximately 5 Kms from "Watrap" (otherwise called as "Vathirairuppu") near Srivilliputhur. It is approximately 100 Kms from Tirunelveli and 70 Kms from Madurai. As the name speaks, the mountain is mentioned as "South Kailash" (Thenkailayam), Bhoologa Kailayam as Lord Shiva and Parvathy have promised the Siddhars that they will stay here permanently and visit other places only from here. It is also said that it is the meeting place and head quarters of all the Siddhars, who still stay there in various places/caves in the mountain to worship Lord Siva and Parvathi.

There are two temples in the hill

Sri Sundara Mahalinga Swamy Temple and

Sri Santhana Mahalinga Swamy Temple

One more sanctum of Lord Siva is also there in the top of the hill which is called as "Periya Mahalingam" (Big Mahalingam). This is worshipped by Siddhars and only those who are destained to see it will be able to go there. Most dangerous place!

The Akasha Ganga (river) which flows from above the Santhana Mahalingam temple, separates the two temples in to two sides of the banks. The distance between these two temple is hardly 15 minutes walk.

சதுரகிரி மலை.

சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.

sathuragiri

sathuragiri - sivan malai

ஓம் நமசிவாய ! ஓம் சக்தி !

நமசிவாய வாழ்க ! நாதன்தாள் வாழ்க ! இமைபொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க !

வணக்கம். எனது பெயர் சரவணன். சதுரகிரிக்கு  ஒரு முறை மட்டுமே சென்று வந்துள்ளேன். அந்த மலை என்னை என்னவோ செய்கிறது, நினைக்க நினைக்க சிலிர்க்க வைக்கிறது. நான் எந்த சித்தரையும் சந்திக்கவில்லை. ஆனாலும் மனம் நிறைந்த தரிசனத்தால் சிலிர்க்கிறேன். மனம்  அந்த அனுபவம் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்கிறது. இந்த சதுரகிரி பற்றி உலகுக்கு எடுத்து சொல்ல இந்த blog இல் எழுதுகிறேன். இதை படிக்கும் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது சதுரகிரிக்கு சென்று வர வேண்டுகிறேன்.  

        சதுரகிரி மலை என்பது மலை மட்டுமல்ல. அது ஒரு உணர்வு, உயிருள்ள இடம். இது வெறும் மலை என்பவர்களுக்கு வெறும் மலை, சாகசபயணம் என்பவர்களுக்கு இது ஒரு சாகசபயணம் செய்யுமிடம், ஆனால் அமைதியாக ஆன்மிகத்தை உணர்ந்து செல்பவர்களுக்கு   இந்த மலை உயிரோட்டமுள்ள இடம். இதை எப்படி உணர்வது?. 4 பேருக்குள் குழுவாக  செல்லுங்கள். ஆனால் ஒருவர் பின் ஒருவராக அமைதியாக  செல்லுங்கள். ஒவ்வொருவருவருக்கும் 5 அடி இடைவெளி இருக்கட்டும்.மலையில் ஏறும் போது கோரக்கர் குகையை தாண்டியதும் ஆண்கள் சட்டையை கழட்டி விட்டு ஏறுங்கள். அந்த மூலிகை காற்று நம் உடலை பக்குவப்படுத்தும். இளைப்பாற உட்காரும்போது 5 நிமிடம் மட்டும் பேசுங்கள். மற்ற நேரம் அமைதியாக மனதுள் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை மட்டுமே சொல்லுங்கள். ஒரு சில இடங்களை கடக்கும் பொது உடல் சிலிர்க்கும் அந்த இடத்தில் சிறிது நேரம் நின்று செல்லுங்கள்.  அப்போது உணர்வீர்கள் இந்த சதுரகிரி மலையை பற்றி. 

              சதுரகிரி செல்வதாக இருந்தால் முதல் நாள் இரவே கிளம்பி காலை 6 மணிக்குள் தாணிபாறையில் ( சதுரகிரி அடிவாரம் ) இருக்குமாறு செல்லுங்கள். 6 மணிக்கு மலையேற ஆரம்பித்தால் 9.30  முதல் 10.00 மணிக்குள் உச்சியை அடைந்து விடலாம். மலை ஏறும் முன் குடிநீர் 2 லிட்டர் பாட்டில் ஒன்று, கடலை மிட்டாய் பாக்கெட் ஒன்று, சிறிய டார்ச் லைட்  ஆகியவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும். 


                இப்போது இந்த மலையை பற்றியும், இந்த மலையில் எனது அனுபவம் மற்றும் படங்களையும் பார்க்கலாம். 

Sivanmalai temple


In tamilnadu in erode district a beautiful temple for lord Muruga is situated at Sivanmalai near kangeyam.It is  just 5 km from kangayam in tiruppur road .The temple is situated on top of the hill .A beautiful car festival will took place on thaipoosam. Nearly one lack people will participate in the festival. On that date enormous number of deities will take kavadi to offer their Bakti and special abishekam will be taken place.
At Sivanmalai there is practice in vogue. It is believed that Lord Muruga will appear in the dreams of a deity, and will tell about the future. He will bring the item which was revealed to him by lord Muruga and after verifying about the truth by the poosari by various means in vogue in the temple, the item which was brought by the deity will be exhibited in front of the temple after performing special pooja.It is believed that there will be scarce for the item in the near future or prices of the item will go up.
Kutralanaathar temple
kutralanaathar.jpg
குற்றாலநாதர் திருக்கோயில்
யிலாயத்தில் சிவன் பார்வதியை மணந்தபோது, உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். குற்றாலம் வந்த அகத்தியர் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். ஓரிடத்தில் பெருமாள் கோயில் இருந்ததைக் கண்டார். மூலஸ்தானத்தில் இருந்த பெருமாளின் தலை மீது கை வைத்து, ‘குறு குறு குற்றாலநாதா!’ என்றார். பெருமாள் குறுகி, சிவலிங்கமாக மாறினார். இவரே இங்கு, ‘குற்றாலநாதர்’ என்ற பெயரில் அருளுகிறார். ‘ஹரியும், சிவனும் ஒன்று!’ என்பதை உணர்த்தும்விதமான இரு மூர்த்திகளும் அகத்தியர் மூலமாக இவ்வாறு ஒரு திருவிளையாடலை இத்தலத்தில் நிகழ்த்தினார்.
குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் நடராஜர் நாட்டியமாடும் பஞ்சசபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. ஒரு கோயிலின் அமைப்பிலுள்ள இந்த இடம் தாமிரத் தகடால் வேயப்பட்டுள்ளது. இந்த சபையில் நடராஜர், ஓவிய வடிவில் திரிபுரதாண்டவ மூர்த்தியாக காட்சி தருகிறார். பெருமாளை சிவனாக மாற்றிய வரலாறு, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைளால் வரையப்பட்டுள்ளது.
மார்கழி திருவாதிரையின்போதும், சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போதும் நடராஜர் சன்னதியில் விசேஷ தீபாராதனையுடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் நடராஜரின் நடனத்தைப் போலவே தீப தட்டை நளினமாக அசைத்து சுவாமிக்கு ஆராதனை செய்வர். இதை, ‘தாண்டவ தீபாராதனை’ என்கின்றனர். சிவன், ஜோதி ரூபமானவர் என்பதை உணர்த்தும்விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது.
பிரகாரத்தில் மகாவிஷ்ணு, ‘நன்னகரப் பெருமாள்’ என்ற பெயரில் அருளுகிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார். ரோகினி நட்சத்திர நாட்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
பல வித உணவு வகைகளை சுவாமிகளுக்கு நைவேத்யம் படைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு மூலவருக்கு கஷாய நைவேத்யம் செய்யப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு, கடுக்காய் கஷாயம் நைவேத்யம் படைக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கஷாயத்தை ‘குடினி’ என்பர். எனவே இதற்கு ‘குடினி நைவேத்யம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர் காய்ச்சல் உண்டாகாமல் இருக்க சிவன் மீதான அன்பின் காரணமாக இவ்வாறு செய்யப்படுகிறது. சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து ‘குடினி’ தயாரிக்கப்படுகிறது.
பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர். ஆடிஅமாவாசையன்று கோயில் முழுவதும் 1008 தீபம் ஏற்றும், ‘பத்ர தீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.
சிவன், மணக்கோலநாதர் என்று பெயரில், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் பிரகாரத்தில் காட்சி தருகிறார். அருகில் திருமணத்தை நடத்தி வைத்து பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி உள்ளனர். திருமணத்தடை உள்ளவர்கள் இவர்களுக்கு மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து பாயசம் நைவேத்யம் செய்து வழிபடுகிறார்கள்.
சக்தி பீடங்கள் 64ல் இது, ‘பராசக்தி பீடம்’ ஆகும். அகத்தியர் திருமால் தலத்தை சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய்மொழி நாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினார். குரல் வளம் சரியாக இல்லாதவர்கள், பிறப்பிலேயே பேசாதிருப்பவர்கள் அம்பிகை, குழல்வாய்மொழி நாயகிக்கு சர்க்கரைப் பொங்கல், வடை படைத்து வழிபடுகிறார்கள். ஐப்பசி பூசத்தன்று நடக்கும் திருக்கல்யாண சிவன், அம்பாள் இருவரும் அகத்தியர் சன்னதி அருகில் எழுந்தருளி திருமணக்காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
லிங்க வடிவமான குற்றாலநாதர் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடம் இருக்கிறது. அது சிவனுக்கு வலிக்குமே என்ற ரீதியில், மனம் நெகிழ்ந்த பக்தர்கள் அன்பின் காரணமாக லிங்கத்தின் தலையில், குற்றால மலையில் கிடைத்த மூலிகைகளால் ஆன தைலம் செய்து தேய்த்தனர். இவ்வழக்கம் இப்போது இருக்கிறது. தினமும் காலை 9.30 மணி பூஜையில், லிங்கத்தின் உச்சியில் தைலம் தடவுகின்றனர். பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகள் சேர்த்து 90 நாட்கள் தொடர்ச்சியாக வேக வைப்பார்கள். இந்த மருந்து கலவையில், செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கின்றனர். இதை பக்தர்களுக்குபிரசாதமாகவும் தருகின்றனர். தலைவலி உள்ளவர்கள் இத்தைலத்தை தடவுகிறார்கள்.
இக்கோயிலில் பராசக்தி ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீட வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு ‘தரணி பீடம்’ (தரணி - பூமி) என்று பெயர். இவள் உக்கிரமானவன் என்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், ‘காமகோடீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த அம்பிகை இருப்பதால், பவுர்ணமியன்று இரவில் இப்பீடத்திற்கு ‘நவசக்தி’ பூசை செய்கின்றனர் அப்போது, பால், வடை படைக்கப்படும். பவுர்ணமி, நவராத்திரி நாட்களில் இந்த பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.

THE SACRED SHRINE OF SIVAMALAI

வேலூர்
சிவன்-பார்வதி திருக்கல்யாணம்
 


குடியாத்தம், ஜூலை 3: குடியாத்தம் ஆர்.எஸ். நகரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
 இக் கோயில் திருவிழா கடந்த மாதம் 14 ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 29 ஆம் தேதி தேரோட்டமும், 30 ஆம் தேதி பூப்பல்லக்கும் நடைபெற்றது.
 சனிக்கிழமை சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருமண வைபோக விருந்தும் நடைபெற்றது.
 நகர்மன்ற உறுப்பினர் என்.மாரியப்பன், அரசு மருத்துவர் எம்.மாறன்பாபு, கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சிவன் பார்வதி
முருகன், விநாயகர், லட்சுமி, ஏழுமலையான் ஸ்டாம்புகள் -யு.எஸ். ஸ்டண்ட்!
முருகன், விநாயகர், லட்சுமி, ஏழுமலையான் ஸ்டாம்புகள் -யு.எஸ். ஸ்டண்ட்!
வாஷிங்டன்: அமெரிக்க தபால் துறை சார்பில், இந்துக்களை கவருவதற்காக இந்துக் கடவுள்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்க நிறுவனம் ஒன்று.மொத்தம் ஏழு இந்துக் கடவுள்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளை இது வெளியிட்டுள்ளது. முருகன், விநாயகர், ஏழுமலையான், லட்சுமி, சிவன் பார்வதி, கிருஷ்ணர் மற்றும் ஷீரடி சாய்பாபா ஆகியோரின் உருவப் படங்களே இந்த தபால் ...