January 25, 2012


சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!

சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா இன்று நடக்கிறது.ஈஸ்வரன் கோவில்களில், ஸ்வாமிக்கு நாள்தோறும், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடக்கும். ஆனால், ஆண்டுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment