September 17, 2011





சைவம் தளைக்க உலகெல்லாம் இன்றும் நாயன்மார்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் சேக்கிழார் பெருமான் தன்னுடைய திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ள அறுபத்து மூன்று சிவனடியார்களின் பெயர்கள் இங்கே!. வரலாறுகளும் குறிப்புகளும் பின்னே!.




திருத்தொண்டர் புராணத்தின் மகிமையை உணர்ந்து அதை விட பெரிய புராணம் வேறு எங்கும் இருக்க இயலாது என பெரிய புராணம் என்று வழங்கப்படுகிறது.


அறுபத்து மூன்று அடியார்களில் மூவர் பெண்கள் என்பது மேலும் சிறப்பு. அதிலும் காரைக்கால் அம்மையார் இயற்றியுள்ள பாடல்கள் சைவத்தில் தனித்துவமானவை.


1.அதிபத்தர்
2.அப்பூதியடிகள்
3.அமர்நீதியார்
4.அரிவட்டாயர்
5.ஆனாயர்
6.இசைஞானியர்
7.இடங்கழியார்
8.இயற்பகையார்
9.இளையான்குடி மாறன்
10.உருத்திரபசுபதியார்
11.எறிபத்தர்
12.ஏயர்கோன்கலிக்காமர்
13.ஏனாதி நாதர்
14.ஐயடிகள் காடவர் கோன்
15.கணநாதர்
16.கணம் புல்லர்
17.கண்ணப்பர்
18.கலிக்கம்பர்
19.கலியர்
20.கழறிற்றறிவார்
21.கழட்சிங்கர்
22.காரியார்
23.குங்கிலியக்கலயர்
24.காரைக்கால்
25.குலச்சிறையார்
26.கூற்றுவார்
27.கோச்செங்கட்சோழர்
28.போட்புலியார்
29.சடையனார்
30.சண்டேசுரர்
31.சந்தியார்
32.சாக்கியர்
33.சிறுப்புலியார்
34.சிறுத்தொண்டர்
35.சுந்தரர்
36.செருத்துணையார்
37.சோமாசிமாறர்
38.தண்டியடிகள்
39.திருக்குறிப்புத்தொண்டர்
40.திருஞானசம்பந்தர்
41.திருநாவுக்கரசர்
42.திருநாளைபோவார்
43.திருநீலகண்டர்
44.திருநீலகண்டயாழ்பாணர்
45.திருநீலநக்கர்
46.திருமூலர்
47.நமிநந்தியடிகள்
48.நரசிங்கமுனையாரையர்
49.நின்றசீர்நெடுமாறர்
50.நேசர்
51.புகழ்ச்சோழர்
52.புகழ்த்துனையார்
53.பூசலார்
54.பெருமிழவககுரும்பர்
55.மங்கயற்கரசியார்
56.மானக்கஞ்சாறர்
57.முருகர்
58.முனையடவார்
59.மூர்க்கர்
60.மூர்த்தியார்
61.மெய்ப்பொருளார்
62.வாயிலார்
63.விறண்மிண்டர்

No comments:

Post a Comment